புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நம்மால் முடியும் குழு, பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ஏரிகளில் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவை பற்றி அந்த தொ.கா. யில் வந்த செய்தி தொகுப்புகளை இங்கே பார்ப்போம். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறாயினும், நீராதார பாதுகாப்பு அடிப்படையில் இந்த பணிகள் மிகவும் பாராட்டுக்குரியவை.
எல்லா தொலைகாட்சிகள் போலவும் விவாத நிகழ்ச்சிகள் வைத்து கழுத்தை அறுத்தாலும் இந்த ஒரு வேலை உருப்படியாக செய்கிறார்கள். களத்தில் எந்த அளவு பயனளித்தது என்று அந்தந்த பகுதி மக்கள் ஓரிரு வருஷங்கள் கழித்து கூறிட வேண்டும். ஒவ்வொரு குளம் தூர்வாரிய பின்னர் அதை மீண்டும் எப்படி பராமரிப்பது என்ற செயல்திட்டத்தையும் ஆலோசனைக் கூட்டத்திலேயே முடிவு செய்வது காலாகாலத்திற்கும் நல்வழி காட்டும்.
மற்ற சேனல்களில் குறைந்தபட்சம் ஏரி குளங்கள் பற்றிய நிகழ்ச்சிகளை அடிக்கடி காட்டி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம் - கீழ்வேளூர் ஓடியத்தூர் ஏரி
ஹோசூர் ராமநாயக்கன் கால்வாய். புதியதலைமுறை ம்ற்றும் ஹோசூர் மக்கள் இயக்கம்.
தருமபுரி மாவட்டம் புத்தூர் ஏரி
சென்னை பள்ளிக்கரணை-நாராயணபுரம் ஏரி
கும்பகோணம்-தேப்பெருமாநல்லூர் குளம்
திருப்பூர் வஞ்சிபாளையம் குளம்
திருச்சி வளநாடு-பெரியகுளம்
சிவகாசி - பெரியகுளம்
சிவகாசி -புலிப்பாறைப்பட்டி காய்க்குடி ஆறு
மதுரை - கே. புளியங்குளம்
கரூர் - பெரியவளையப்பட்டி குளம்
திருவள்ளூர் ஆங்காடு கோயில் குளம்
புதுக்கோட்டை ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி - குழித்துறை
கோவை குறிச்சி குளம் கரை
கன்னியாகுமரி நாச்சியார் குளம்
தஞ்சை செங்கிப்பட்டி - புதுக்குளம்
காஞ்சிபுரம் - கூத்திரம்பாக்கம் ஏரி
கரூர் - பவித்திரம் குளம்
கரூர் புன்னம் சத்திரம் குளம்
No comments:
Post a Comment